மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்த திருத்தங்களை அப்படியே இடைச்செருகலாகச் சேர்த்ததை அதிமுக ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் கோரிய திருத்தங்களை முறையாக முன்மொழியாமல், தீர்மானத்தில் நேரடியாக இணைத்து அப்படியே நிறைவேற்றியது சட்டப்படியானது அல்ல என்றும், இவ்வாறு திருத்தப்பட்ட தீர்மானம் உண்மையான அரசினர் தீர்மானம் ஆகாது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசுக்கு இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும், சட்டமன்ற நடைமுறை ரீதியாகவும் ஒரு புதிய சிக்கலையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…
மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…
திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…