தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த வசதி தற்போது மாநில முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நில அளவைக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…
மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…
தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழக அரசானது மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில்…
சீனாவின் நிங்போவில், தனது மகளுக்கு நீச்சல் குளத்தில் டைவ் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் போது தந்தை ஒருவர் உயிரிழந்த…