சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி வருகிறார். வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி அவர் டெல்லி செல்ல உள்ள நிலையில் இபிஎஸ் உடனான ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி முடிவுகளை எடுக்க ஈபிஎஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களின் சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஓபிஎஸ் கூட்டணியில் இணைவாரா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…