கேரள மாநிலம் அழிக்கல் கடப்புரம் பகுதியில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க படையில் சென்றனர். அப்போது ரசாக் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அதில் அதிக எடையில் ஏதோ சிக்கியது தெரிந்தது. உடனே அவர் வலையை இழுத்த போது 2 நாகசலைகள் வலையில் இருந்தது தெரியவந்தது. 1 1/2 அடி உயரமுள்ள நாக சிலைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசாக் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பித்தளையால் செய்யப்பட்ட அந்த இரண்டு சிலைகளையும் போலீசார் நீட்டனர். அவை எப்படி கடலுக்குள் வந்தது? யாராவது திருடி கடலில் வீசினார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல நேற்று இலங்கை அம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர் தேசிய வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் எடை ஆயிரம் கிலோவுக்கு அதிகமாக இருந்ததாம். இதனால் அனைத்து மீனவர்களும் சேர்ந்து போராடி மீனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…