அடேங்கப்பா…! மொத்தம் 1000 கிலோ எடை…! வலையில் சிக்கிய நாகப்பாம்பு சிலைகள்…. அதிர்ந்த மீனவர்கள்…!!

Spread the love

கேரள மாநிலம் அழிக்கல் கடப்புரம் பகுதியில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க படையில் சென்றனர். அப்போது ரசாக் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அதில் அதிக எடையில் ஏதோ சிக்கியது தெரிந்தது. உடனே அவர் வலையை இழுத்த போது 2 நாகசலைகள் வலையில் இருந்தது தெரியவந்தது. 1 1/2 அடி உயரமுள்ள நாக சிலைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசாக் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பித்தளையால் செய்யப்பட்ட அந்த இரண்டு சிலைகளையும் போலீசார் நீட்டனர். அவை எப்படி கடலுக்குள் வந்தது? யாராவது திருடி கடலில் வீசினார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல நேற்று இலங்கை அம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர் தேசிய வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் எடை ஆயிரம் கிலோவுக்கு அதிகமாக இருந்ததாம். இதனால் அனைத்து மீனவர்களும் சேர்ந்து போராடி மீனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

7 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago