சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். கபாலி, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் சந்தோஷ நாராயணன் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் சந்தோஷ நாராயணனின் மனைவி மீனாட்சி ஈழத்தமிழர் இலங்கையின் யாழ்ப்பாணம் கோண்டா என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், அவரது மனைவியும் இலங்கை யாழ்பாணத்தில் இலவசமாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணனின் யாழ் கானம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…