சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். கபாலி, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் சந்தோஷ நாராயணன் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் சந்தோஷ நாராயணனின் மனைவி மீனாட்சி ஈழத்தமிழர் இலங்கையின் யாழ்ப்பாணம் கோண்டா என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், அவரது மனைவியும் இலங்கை யாழ்பாணத்தில் இலவசமாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணனின் யாழ் கானம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…