பெங்களூருவைச் சேர்ந்த 37 வயதான கவிதா என்ற பெண், தனது 14 வயது மகனைப் பிரிந்து, 22 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவருடன் மைசூருவில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கவிதாவைக் காணவில்லை என அவரது தந்தை அளித்த கடத்தல் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தானாக முன்வந்து ஆட்டோ ஓட்டுநருடன் சென்றதாகவும், அவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கவிதா வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், இந்த காதல் ஜோடிக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தனது மறைந்த முதல் கணவரின் உறவினர்கள் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயதில் இளையவருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய இந்தச் சம்பவம், பெங்களூரு மற்றும் மைசூரு பகுதிகளில் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…