Categories: சினிமா

ஆஹா இதுவல்லவா நட்பு… உயிர் நண்பனுக்காக மோகன் செய்த விஷயம்… மனோபாலாவை வியந்து பார்த்த திரையுலகம்..!

Spread the love

கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மூடுபனி என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் மோகன். இவர் என்னதான் கன்னடாவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழைத் தவிர பிற மொழிகளில் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத மோகன் தற்போது மீண்டும் திரை உலகில் களம் இறங்கியுள்ளார். . இரண்டு படங்கள் என்றால் அது இதய கோவில் மற்றும் மௌனராகம் ஆகிய திரைப்படங்கள்தான். இந்த இரண்டு திரைப்படங்களிலும் மோகன் நாயகனாக நடித்திருந்தார். இப்படி இருக்கையில் 1990 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரகுவரன்  இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவரும் இயக்குனர் மனோ பாலாவும் மிக நெருங்கிய நண்பர்கள். எந்த அளவு என்றால் இருவரும் ஒரே அறையில் தங்கிதான் சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் மோகன் ஒரு நடிகராக உச்சத்தில் இருந்தார். ஆனால் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.  அதன் காரணமாக பல ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார் மனோபாலா.

தன் நண்பன் கஷ்டப்படுகிறான் என்பதற்காக மோகன் தனக்கு வந்த கதைகளை மனோபாலா வைத்து இயக்க சொல்லுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்கள் கொடுத்த வாய்ப்புதான் பிள்ளை நிலா திரைப்படம். பிள்ளை நிலா திரைப்படத்தை மனோபாலா மோகனை வைத்து இயக்கிய அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஒரு படம் மட்டும் தன்னுடைய நண்பனுக்காக மோகன் கொடுக்கவில்லை தொடர்ந்து மூன்று படங்கள் மனோபாலாவை இயக்கச் செய்தார். அந்த திரைப்படங்கள் மனோபாலாவை தமிழ் சினிமாவின் ஒரு உச்சபட்ச இயக்குனராக மாற்றியது. அதன் காரணமாக அவர் ரஜினி வைத்து ஊர்காவலன் அதன்பின் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்களை இயக்கினார். அதுவே அவர் ஹிந்திலும் படம் இயக்க காரணமாக அமைந்தது

Soundarya

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

21 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

31 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

39 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

47 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

50 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

55 minutes ago