“நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு…” ஆளுநர் ஆர்.என் ரவி மீது செம அப்செட்டில் பிரதமர் மோடி…. என்ன இப்படி பண்ணிட்டாரே…!!

Spread the love

பிரதமர் மோடி சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தபோது நடந்த சில நிகழ்வுகளால் அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது மிகவும் அதிருப்தி அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோடி வருகையின்போது, பீகாரில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசியது மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது போன்ற காரணங்களுக்காக, அவருக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையில், மோடி கலந்துகொண்ட தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த மாநாட்டுக்கு மோடியை அழைத்து வந்ததே ஆளுநர் ரவிதான். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மாநாட்டு ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மாநாட்டின்போது எதிர்பார்த்த கூட்டம் இல்லாததுடன், மோடி பேசத் தொடங்கியவுடனே அங்கிருந்த கொஞ்ச கூட்டமும் கலைந்து சென்றுவிட்டது. இதனால், இப்படிப்பட்ட சொதப்பலான நிகழ்ச்சிக்கு ஏன் வந்தோம் என்று மோடி வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, இனிமேல் ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தச் சந்திப்புக்கான கோரிக்கையை வைத்தாலும், அதை நன்றாக விசாரித்த பிறகே முடிவு செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தனது அதிகாரிகளுக்குச் அறிவுறுத்தலை வழங்கியுள்ளாராம். இதனால், மோடியின் குட்புக்கில் இடம்பிடிக்க நினைத்த ஆளுநருக்கு, இந்த நிகழ்வு எதிர்மறையாக முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Devi Ramu

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

9 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

10 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

10 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago