#image_title
கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மூடுபனி என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் மோகன். இவர் என்னதான் கன்னடாவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழைத் தவிர பிற மொழிகளில் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத மோகன் தற்போது மீண்டும் திரை உலகில் களம் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் தனக்கும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அவர் மனம் திறந்து பேசியுள்ளார். இயக்குனர் மணிரத்தினம் கன்னட மொழி திரைப்படங்கள் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். தமிழில் முரளி நடிப்பில் ஆயிரத்து 985 ஆம் ஆண்டு வெளியான பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் இயக்குனராக மாறினார்.
#image_title
ஆரம்பத்தில் தமிழில் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்காத இரண்டு படங்கள் என்றால் அது இதய கோவில் மற்றும் மௌனராகம் ஆகிய திரைப்படங்கள்தான். இந்த இரண்டு திரைப்படங்களிலும் மோகன் நாயகனாக நடித்திருந்தார். இப்படி இருக்கையில் 1990 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரகுவரன் இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் மோகன் அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அங்குள்ள முதியோர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். அப்போது திடீரென காலில் விழ வந்த ஒருவரை தடுத்து யார் காலிலும் விழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அங்கு வந்த மக்கள் பலரும் அவரோடு புகைப்படம் எடுத்து கொண்டார்கள். மோகனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…