இனி இன்ஸ்ட்டாகிராமில் போட்டோவை Crop செய்ய வேண்டாம்… வந்தாச்சு அசத்தல் அப்டேட்…!!

Spread the love

இன்றைய  காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதாவது நாளுக்கு நாள் செல்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.  இந்நிலையில் தற்போது உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த செயலியின் மூலமாக இளம் தலைமுறைதான் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சிறந்த ஒரு களத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றால் மிக ஆகாது.

சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பல பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் instagram-ல் இனி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 3:4 ரேஷியோவிலும் பதிவேற்றம் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால் இனிமேல் புகைப்படங்களை கிராப் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு முன்பாக 1:1,  4:5, 16:9 ஆகிய வடிவங்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

9 minutes ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

35 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

51 minutes ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

1 மணத்தியாலம் ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

1 மணத்தியாலம் ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

1 மணத்தியாலம் ago