உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரோட்டரி கிளப் நினைவு சின்னத்தின் மீது ஏறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த நபர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் வைஃபை கேபிள்களையும் சேதப்படுத்தினார். பிறகு நடனமாடி பாட்டு பாடி கொண்டு மேலே இருந்துள்ளார். கீழே இறங்குமாறு பலரும் கூறிய நிலையில் அவர் கீழே இறங்குவதாக இல்லை.
இதனால் ஒரு நகராட்சி ஊழியர் அவருக்கு உதவி செய்வதற்காக கட்டிடத்தின் மீது ஏறி உள்ளார். ஆனால் அப்போது அந்த இளைஞர் உதவிக்கு வந்த நபரை தள்ளிவிட்டார். இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அந்த வாலிபரை மீட்க முயன்றனர். இறுதியாக அந்த நபர் மீட்கப்பட்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…