கண்ணை மறைத்த ரூ.1.8 கோடி இன்சூரன்ஸ் தொகை… குடும்பத்தோடு சேர்ந்து மாமனாரை கொலை செய்த மருமகன்… சினிமாவையே மிஞ்சும் திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்த பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி சாலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாராயண மூர்த்தியின் உடல் மீது இறந்த காயங்கள் கொலைக்கான சாத்திய கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்துக்கு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே நாராயணமூர்த்தியின் உடலை அவருடைய மருமகன் அன்னவரம் பெற்றுக்கொண்டு அவருடைய சொந்த கிராமத்தில் இறுதி சடங்குகளை நடத்தி முடித்து காரியங்களை எல்லாம் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாராயண மூர்த்தியின் பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடிக்கு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருந்தது தெரிய வந்தது. இன்சூரன்ஸ் பணத்திற்காக நாராயணசாமியை அன்னவரம் கொலை செய்திருக்கக் கூடாது என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் காப்பீட்டு பணத்திற்காக நாராயணசாமியை கொலை செய்து விபத்து போல சித்தரித்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மொத்தம் 1.08 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக இந்த கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. குடும்பத்தினர் சேர்ந்து மாமனாரை மது விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாராயணமூர்த்தி போதையில் இருந்தபோது மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து அன்னவரம் இரும்புராடால் தாக்கியுள்ளார். பிறகு நாராயண மூர்த்தி உயிர் இழந்ததும் அவருடைய உடலை கிராமத்திற்கு அருகில் உள்ள தெரு விளக்குகள் இல்லாத சாலையில் கொண்டு சென்று வீசி உள்ளனர். தற்போது அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

4 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

5 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

5 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

6 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago