நடிகர் சூர்யா கடைசியாக கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதன்பிறகு அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. சூர்யா 47 என்ற இந்த படத்தில் சூர்யா சிங்கம் படத்துக்கு பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழக அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்களின்…
நெதர்லாந்து நாட்டின் 'எம்பி ஹோண்டியஸ்' (MB Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus)…
தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த…
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய…
தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…