விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார். தனது சொந்த முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் பாலா.
பாலா நடிப்பில் மட்டுமின்றி மக்கள் பணியிலும் அவ்வப்பொழுது ஈடுபட்டு வருகிறார். இதுவரை அவர் ஏழை எளிய மக்களுக்காக 4 ஆம்புலன்ஸ் தனது சொந்த பணத்தை போட்டு ஏழை எளிய மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார் . முன்னணி நடிகர்கள் கூட செய்ய துணியாத இதுபோன்ற செயல்களை செய்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் பாலா.
நடிகர் பாலாவின் சொந்த குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது அவருக்கு ஒரு தம்பி உள்ளார். பார்ப்பதற்கு அவரும் நடிகர் பாலாவை போலவே காணப்படுகிறார். இந்நிலையில் பாலாவின் தம்பிக்கு நவம்பர் 1 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இன்று ரிசப்ஷன் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…