சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். கடந்த 2016 ஆம் வருடம் தான் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் சீசன் வந்துவிட்டாலே நிச்சயம் காவ்யா மாறன் பெயர் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். அவருடைய ரியாக்ஷன்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும். இந்த நிலையில் காவ்யா மாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நீங்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் என்னுடைய உணர்ச்சிகள். நான் அங்கிருக்க வேண்டியது எனது வேலை.
ஹைதராபாத் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. அதனால் அங்கே தான் உட்கார வேண்டும். நான் உட்காரக்கூடிய ஒரே இடம் அது மட்டும் தான். ஆனால் நான் அகமதாபாத் அல்லது சென்னைக்கு சென்று போட்டிகளை பார்த்தாலும் தூரத்தில் எங்காவது அமர்ந்திருந்தாலும் கேமராமேன் என்னை கண்டுபிடித்து விடுகிறார்கள். அதன் மூலம் அவை எப்படி மீம்ஸ்களாக மாறுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…