தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ்முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அதாவது, சினிமாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதை விட, அரசியலுக்கு வந்தால் 2 லட்சம் கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற கணக்கில்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டு, அவர் ஒரு “சங்கி” (பாஜகவின் ஆதரவாளர்) என்பது போல கருணாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய் எந்த மாதிரியான உள்நோக்கத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை மக்கள் சிந்தித்துத் தெளிவடைய வேண்டும் . மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாகக் களத்திற்கு வந்து போராடுபவரே உண்மையான தலைவன் என்றும், பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் ஒருபோதும் தலைவராக முடியாது என்றும் அவர் விஜய்யைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…