நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்…. அவமானம் தாங்காமல் அன்று இரவே பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி நகர் பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி மாணவியை ஊர்மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி செருப்பாலும் கட்டைகளாலும் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டோவில் தன் மகள்கள் பயணம் செய்ததால் ஆட்டோக்காரரின் மனைவி சந்திரா மற்றும் அவருடைய மகள்கள், நீங்கள் எப்படி என் கணவர் ஆட்டோவில் ஏறலாம் என்று கூறி தன் மகளை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதற்கு நீதி வேண்டும் என்று கூறி அவர்களை கைது செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தீபிகாவின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி அருகே உள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி காலனியை சேர்ந்த 40 வயதுடைய விஜயலட்சுமி என்பவருடைய மகள் தீபிகா அதே பகுதியில் உள்ள அரசு பகுதியில் 11 பயின்று வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய காதலனாக கூறப்படும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பெயிண்டர் பிரதீப் என்பவரும் மாணவ இறந்த துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் அப்பகுதியில் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தங்கள் மகளை தற்கொலைக்குத் தோன்றிய பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், ஆட்டோக்காரரின் மனைவி ஊர் மக்கள் முன்னிலையில் செருப்பாலும் கட்டைகளாலும் மடித்து மகளை அவமானப்படுத்தியதாகவும் இதனை தட்டிக் கேட்கச் சென்ற தன்னையும் அடித்ததாகவும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த என்னுடைய மகள் அன்று இரவு வீட்டில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் ஆட்டோக்காரரின் மகள் மற்றும் அவருடைய மனைவி சந்திரா ஆகியோர் என்னுடைய மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

4 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

5 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

5 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago