உலக நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்களில் பல பேக்கேஜிங் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய காலத்தில் உணவுப் பொருட்களை வாங்குபவர்கள் உண்மையையும் பாராட்டத்தக்க நம்பகத் தன்மையையும் விரும்புகிறார்கள். அதன்படி பேக்கேஜிங் முறையில் ஜப்பான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. ஜப்பானில் ஒரு சுவாரஸ்யமான விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது அங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பாக்கெட்டில் உள்ள உண்மையான படம் இருக்க வேண்டும். அதாவது பாக்கெட்டில் உள்ள பொருள் எப்படி இருக்கின்றதோ அதே தரமும் வடிவமும் கொண்ட புகைப்படம் மட்டுமே பாக்கெட்டின் வெளியே அச்சிடப்பட வேண்டும்.
இல்லையென்றால் அது சட்ட விரோதமாக கருதப்படுகின்றது. இந்த விதிமுறையால் வாங்குபவர்கள் ஏமாறாமல் இருக்கின்றனர். இந்த கடுமையான நெறிமுறையின் காரணமாக அந்த நாட்டின் பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கை அளவுக்கு அதிகமாகவே உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் இந்த விதிமுறையை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது உலகம் முழுவதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானின் இந்த சட்டம் நெறிமுறைக்கு மட்டுமல்ல நம்பிக்கைக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…