Categories: CINEMA

‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு இந்த காரணத்துக்காக தான் ஆரியன் விலகினாரா?… இதுதான் விஷயமா?…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுசித்ராவுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் அவரிடம் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து அசத்தி வருகிறார். இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாகவும், டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னிலையிலும் பாக்யலட்சுமி சீரியல் இருந்து வருகிறது .குடும்பப் பெண்கள் படும் கஷ்டத்தையும் போராட்டத்தையும் மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

தற்பொழுது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலை விட்டு செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் சில மாதங்களுக்கு முன்னர் விலகினார். இதைத்தொடர்ந்து மற்றொரு நடிகர் தற்பொழுது இக்கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு ஏன் விலகினார் என்ற காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான ‘கனா காணும் காலங்கள் 2 ‘ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 90ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றான இத்தொடரில் நடிப்பதால் தான் அவர் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகினார் என்று கூறப்படுகிறது.

Begam

Recent Posts

முதல் பட அட்வான்ஸை வாங்கிக்கொண்டு திருப்பதிக்குப் போன தேங்காய் சீனிவாசன்… வந்து பாத்தா ஷூட்டிங்கில் மிகப்பெரிய டிவிஸ்ட்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. எம்…

7 mins ago

முன்னழகைக் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஸ்ருதிஹாசன்.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டவர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவருக்கு மிகப்பெரிய…

10 mins ago

கவர்ச்சியில் தாராளம் காட்டும் விஜய் ஆண்டனி பட நடிகை.. இளசுகளை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளிக்..!

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு எமன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். இப்படம் இவருக்கு…

32 mins ago

என் முதல் பாட்ட இளையராஜா பாடப் போறாரா?.. புல்லரித்துப் போய் நின்ற சினேகனுக்கு கிடைத்த ஷாக்.. அப்போது அரவணைத்த ஒரு கை!

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின்…

57 mins ago

விஜய் ஆண்டனியின் சோழியை முடித்த கையோடு.. விஷாலின் கதையை முடிக்க தீவிரமாக இறங்கிய ப்ளூ சட்டை..!

தமிழ் சினிமாவில் எந்த திரைப்படங்கள் வந்தாலும் அந்த திரைப்படத்திற்கு விதவிதமான விமர்சனங்களை கொடுத்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். ஆனால்…

2 hours ago

தமிழ் சினிமாவில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

1950 ஆம் ஆண்டு ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவா இயக்கத்தில் உருவான ராஷோமான் திரைப்படம் உலகளவில் சினிமா ரசிகர்களை…

2 hours ago