நடிகை ஸ்ரேயா சரண்…, தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் இவர்.
அறிமுகமான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா.
அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் கதாநாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.
மேலும், ‘மழை’ படத்தினை தொடர்ந்து ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், RRR’ என படங்கள் குவிந்தது.
மேலும், வெளிநாட்டை சேர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார் இவர். ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது மீண்டும் திரைபடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை நடிகை ஸ்ரேயா சரண்.
சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் நடிகை நடிகை ஸ்ரேயா சரண் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…
கார் விபத்து, பைக் விபத்து, ரயில் விபத்து போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைத்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமான விபத்தில்…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள்,…
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…
சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100…
இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன்…