விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் அடுத்ததாக முல்லை கதாபாத்திரத்தை ஏற்று’ பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தொடர் தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.கூட்டுகுடும்பத்தை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தொடரில் முல்லையாக நடித்துக் கொண்டிருந்தார் வி ஜே சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதைத்தொடர்ந்து முல்லையாக கதாபாத்திரத்தை ஏற்று நடிகை காவியா நடித்து வந்து கொண்டிருந்தார். தற்பொழுது அவரும் இந்த தொடரை விட்டு விலகியுள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான ரோஷினி இக்கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . பாரதி கண்ணம்மாவை விட்டு விலகிய ரோஷினி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸில் களமிறங்குவாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…
நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…