இன்றைய இளைஞர்களின் உலகமே சமூக வலைத்தளங்களில் தான் இருக்கிறது. வாட்ஸ் அப், Instagram ட்விட்டர் என அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் இந்த சமூக வலைத்தள பக்கங்கள் பலவித அப்டேட்டுகளையும் புதுப்புது அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மூன்று புதிய அப்டேட்டுகள் பயனர்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இன்ஸ்டாகிராமில் Influencers என பலர் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இதிலேயே பிசினஸை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். நடிகர் நடிகைகள் என தங்களது ப்ரொபைல்களை அழகுப்படுத்த விரும்புவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் தங்களது ப்ரொபைல்களின் கிரிட்டுகளை புதிய முறையில் வைக்கும் ஒரு அப்டேட் வந்திருக்கிறது. பயனர்கள் தங்களது ப்ரொபைல்களை வேறு கிரெட்டில் மாற்றிக் கொள்ளலாம். முன்பு சதுர வடிவில் இருந்த கிரிட் எல்லாமே இனி ரெக்டாங்கிள் ஷேப்புக்கு மாறுகிறது.
அடுத்ததாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாக வேண்டும் என்று இளைஞர்கள் நினைப்பார்கள். இதுவரை 90 செகண்டுகள் மட்டுமே ரிலீஸ் வீடியோவை பகிர முடிந்தது. இனி மூன்று நிமிடங்கள் வரை ரிலீஸ் எடுத்து பகிர்ந்து கொள்ளலாம் என்று அப்டேட் வந்திருக்கிறது. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு அப்டேட் ஆகவும் இருக்கிறது.
அடுத்ததாக ஒவ்வொருவரும் அவர்கள் எடுத்த ரீல்ஸை எடிட்டிங் செய்வதற்கு வேறு ஆப்பில் தான் செய்ய முடிந்தது. இனி பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராமில் எடிட் செய்வதற்கும் புதிய அம்சங்கள் வருகிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த அப்டேட்டுகள் அனைத்தும் Instagram படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ள அப்டேட்களாக தான் தெரிகிறது.
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…