Categories: CINEMA

இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தியர்கள் யார் யார் தெரியுமா..? இதோ முழு விவரம்….

பல்வேறு துறைகளை சேர்ந்த திரைப்படத்துறையில் உள்ள கலைஞர்களின் கலை மற்றும் தொழில்நுட்ப தகுதியை அங்கீகரிக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று தான் ஆஸ்கர் விருது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வழங்கி வருகிறது. முதன் முதலில் 1967 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் தொடங்கப்பட்டது.

திரை துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு இது முக்கியமான விருதாகும். இந்த விருது மூலமாக உலக அளவில் சிறந்த திறமையாளர்களை அங்கீகரித்து அதன் பிறகு சிறந்த வேலை வாய்ப்பு, ஊதிய உயர்வு மற்றும் உலகளாவிய ஊடக அங்கீகாரம் ஆகியவை வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். தற்போது இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை இதில் பார்க்கலாம்.

பானு அத்தையா:

இந்தியாவில் முதல் ஆஸ்கர் விருது பெற்ற நபர் இவர்தான். பிரபல ஆடை வடிவமைப்பாளரான இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு காந்தி என்ற வரலாற்று திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றார். இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் உள்ள பல பிரபலங்களுக்கு சிறப்பாக ஆடை வடிவமைத்துள்ளார்.

சத்யஜித்ரே:

இந்திய சினிமாவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட ஒருவர்தான் இவர். உலகில் திரைப்படம் எடுக்கும் மாணவர்களால் அவரின் படைப்புகள் கேஸ் ஸ்டடிகளாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவர் இந்திய மற்றும் பெங்காளி சினிமாவிற்கு நிறைய பங்களிப்புகளை தந்துள்ளார். இவரின் முதல் திட்டமான பதேர் பாஞ்சாலி கடந்த 1955 ஆம் ஆண்டு திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவணம் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச பாராட்டுகளை பெற்றது. பிறகு 1992 ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ரசூல் பூக்குட்டி:

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி 81 வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒலிக்கலவை காண விருதை வென்றார்.

ஏ ஆர் ரகுமான்:

டேனி பாயிலின் ஸ்லம்டாக் மில்லியனர் பல பிரிவுகளின் 81 வது ஆஸ்கர் விருதுகளில் பல விருதுகளை வென்று குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். பிரிட்டிஷ் மற்றும் இந்திய திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருதுகளில் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். இவருக்கு இசைக்காக ஒரு விருதும் மற்றும் ஜெய் ஹோ பாடலுக்காக மற்றொரு விரதம் வழங்கப்பட்டது.

குல்சார்:

இந்தியாவின் சிறப்பான பாடல்களில் ஒன்றாக கருதப்படும் ஜெய் ஹோ பாடல் 81 வது அகாடமி விருதுகளில் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வென்றது. மேலும் உலக அளவில் பிரபலமான இந்த பாடலுக்கு வரிகளை அமைத்துக் கொடுத்த பாடல் ஆசிரியர் குல்சார் ஆஸ்கார் விருதை வென்றார்.

கார்த்தி கி கோன்சால்வ்ஸ், குநீத் மோங்கோ:

இவர்கள் இருவரின் குறும்படமான தி எலிபன்ட் விஸ்பர்ஸ் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த டாக்குமென்டரி குறும்பட வகை காண ஆஸ்கார் விருதை வென்றது. இந்த விருதைப் பெற்று ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாட்டு நாட்டு பாடல்:

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இந்தப் பாடல் கீரவாணையால் இசையமைக்கப்பட்டது. இதற்கு பாடல் வரிகளை எழுதியவர் சந்திர போஸ்.

Archana
Archana

Recent Posts

புது வாழ்க்கை ஆரம்பம்… கழுத்தில் தாலியோடு நடிகர் ஜெய்யுடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்..!!

நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…

7 hours ago

அஜித் இல்லை… ‘ஆசை’ படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகராம்… நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பன்னிடீங்களே…

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…

9 hours ago

ரேஞ்ச் ரோவர் முதல் Porsce கார் வரை… நடிகை சமந்தா வைத்துள்ள சொகுசு கார்கள் இத்தனையா…? லிஸ்ட் இதோ…

2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…

9 hours ago

ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…

9 hours ago

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…

10 hours ago

கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் மகன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…

10 hours ago