வெளிநாடுகளில் பணியாற்றக்கூடிய இந்தியர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு நொடியில் மாற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சில நேரங்களில் நடைபெறுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் அபுதாபியில் வசிக்கும் ஒரு நபருக்கு நடந்துள்ளது. அபுதாபியில் வசிக்கும் 29 வயதான அனில் குமார் பொல்லா என்பவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி UAE Lucky Day Draw லாட்டரியில் சுமார் 239 கோடி பரிசு தொகையை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த அளவிலான வெற்றியைப் பெற்ற முதல் அதிர்ஷ்டசாலி என்பதால் இவர் UAE லாட்டரி யின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். சீட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அணில் குமார் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு திடீரென வந்த அழைப்பு அவருடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றும் தருணமாக அமைந்தது. லாட்டரி அறிமுகமான நாட்டிலிருந்து தொடர்ந்து பங்கேற்று வந்த அவர் இதன் மூலமாக உண்மையான அதிர்ஷ்டத்தை உணர்ந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இந்தியாவில் உள்ள தன் சகோதரி இடம் அவர் பகிர்ந்துள்ளார். இதுவரை இது ஒரு கனவா என்று தன்னைத்தானே கேட்கும் நிலையில் அவர் இருப்பதாக சிரிப்புடன் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…