இந்திய சினிமாவிலேயே மிகப் பணக்கார இயக்குனர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்திய சினிமாவில் பல நடிகர், நடிகைகள் மட்டும் பணக்காரர்களாக இருப்பதில்லை. பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பெரிய பெரிய நடிகர்களை காட்டிலும் பல மடங்கு பணக்காரராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பணக்கார இயக்குனர் யார் என்று கேட்டால் பெரும்பாலானோர் நினைத்திருப்பது சஞ்சய் லீலா பன்சாரி அல்லது ஹிராணி போன்றோர் என்று, ஆனால் கரன் ஜோகர் தான் இந்தியாவிலேயே மிக பணக்கார இயக்குனர் ஆவார்.
பாலிவுட்டில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் கரன் ஜோகர் தான் 200 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை வைத்திருக்கிறார். இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார இயக்குனர் ஆவார் .இவரின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் 1700 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள். கரன் ஜோகர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரை டஜன் படங்களை இயக்கியிருப்பார்.
மேலும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தர்மா என்டர்டைன்மைண்ட் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். முதலிடத்தை கரன் ஜோகர் பிடித்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த இடங்களில் ராஜ்குமார் ஹிராணி 1300 கோடி சொத்து மதிப்புடனும், சஞ்சய் லீலா பன்சாலி 900 கோடி சொத்து மதிப்புடனும் இருக்கின்றார்.
பாலிவுட் இல்லாத திரைப்பட தயாரிப்பாளர்களில் ராஜமௌலி மிகப்பெரிய பணக்காரராக இருக்கின்றார். தமிழில் சங்கர் மிகப்பெரிய பணக்கார இயக்குனர் ஆவார். மேலும் கரன் ஜோகர் 25 வருடங்களாக பல படங்களை தயாரித்து வந்த நிலையில் தற்போது வரை ஒரு படம் கூட தோல்வியை சந்தித்தது கிடையாது. அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
குச் குச் ஹோத்தா ஹை என்ற திரைப்படத்தின் மூலமாக அவரின் இயக்குனர் பயணம் தொடங்கியது. அப்போதே 107 கோடி வரை சம்பாதித்து இருந்தார். இதை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு கபீர் குஷி கபிஹம் என்ற திரைப்படம் 136 கோடி வசூல் செய்திருந்தது. தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியும் தயாரித்து இருக்கும் இவர் இதுவரை தோல்விகளை சந்தித்ததே கிடையாது. இப்படி பல படங்களில் வெற்றி கண்ட கரன் ஜோகர் பணக்கார இயக்குனர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…