காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் கலப்பு மருந்துகள் உட்பட சுமார் 156 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. FDC மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்று கூறுவார்கள். இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு குறிப்பிட்ட சில வகை மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.
Azithromycin adapalene என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் முகப்பரு தழும்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த கலவையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. பிரபலமான மருந்து நிறுவனம் தயாரிக்கும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் ‘Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது. இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை இந்திய அரசு பாதுகாப்பற்றதாக கருதி விற்பதற்கு தடை விதித்துள்ளது.
டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விஜய் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தோல்விக்கு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுவது, பலமானதாகக்…
தமிழக அரசியல் சூழலில் 106 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற காங்கிரஸ், விசிக, பாமக போன்ற…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக அரசியலையே அதிர வைக்கும் வகையில்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் திசையையே மாற்றியமைத்துள்ளன. 15 ஆண்டுகளாகத் தமிழ் தேசியம் பேசி, களத்தில் அயராது உழைத்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 107 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், தனிப்பெரும்பான்மை இல்லாததால் மாநிலத்தில் கூட்டணி…