சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னவென்றால் வாலிபர் ஒருவர் ஐஸ்கிரீம்களை கவரில் பேக் செய்து கொண்டு இருக்கிறார் .அவர் குச்சியை கவரில் பேக் செய்து கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்து ருசித்து விட்டு அதன் பிறகு தான் பேக் செய்கிறார்.
ஒவ்வொரு ஐஸ்கிரீமையும் அவர் பேக் செய்யும் போது அதை ருசித்து பார்த்துவிட்டு தான் பேக் செய்கிறார். இந்த வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து விவரம் தெரியவில்லை. ஆனால் தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…