தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஹைதராபாத் அருகே உள்ள துண்டிக்கல் பகுதியில் பட்டப் பகலில் பரபரப்பான சாலையில் ஒரு டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு தாய் கண்முன்னே ஆறு வயது குழந்தை உடல் நசுங்கி பலியானது. தாய் தன்னுடைய மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது கனரக வாகனம் ஸ்கூட்டரில் மோதியது. அப்போது தட்டு தடுமாறிய அவர் தனது மகனுடன் சாலையில் விழுந்தார்.
அந்த சமயத்தில் லாரி வந்து கொண்டிருந்ததால் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்ப குழந்தை லாரி டயரில் நசுங்கி சம்பவ இடத்திலேயே துளி துடித்து உயிர் இழந்தது. இறந்தவர் பௌரம்பேட்டையில் உள்ள கீதாஞ்சலி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…