தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஹைதராபாத் அருகே உள்ள துண்டிக்கல் பகுதியில் பட்டப் பகலில் பரபரப்பான சாலையில் ஒரு டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு தாய் கண்முன்னே ஆறு வயது குழந்தை உடல் நசுங்கி பலியானது. தாய் தன்னுடைய மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது கனரக வாகனம் ஸ்கூட்டரில் மோதியது. அப்போது தட்டு தடுமாறிய அவர் தனது மகனுடன் சாலையில் விழுந்தார்.
அந்த சமயத்தில் லாரி வந்து கொண்டிருந்ததால் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்ப குழந்தை லாரி டயரில் நசுங்கி சம்பவ இடத்திலேயே துளி துடித்து உயிர் இழந்தது. இறந்தவர் பௌரம்பேட்டையில் உள்ள கீதாஞ்சலி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…