“யாரும் எதிர்பார்க்காத கொடூரம்”… பெண் சடலத்துடன் உடலுறவு வைத்த மருத்துவமனை ஊழியர்கள்… CCTV-யில் சிக்கிய அந்த காட்சி?..!!!

Spread the love

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில், தற்கொலை செய்துகொண்ட 23 வயது இளம்பெண்ணின் சடலத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஹரிணி என்ற அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையில் அறைக்குள் நுழைந்த ஊழியர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மறுநாள் காலையில் பெண்ணின் உடல் ஆடையின்றி நிர்வாணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரேத பரிசோதனை கூடப் பொறுப்பாளர், இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பாக திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். மக்களின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலேயே சடலத்திற்கு நேர்ந்த இந்த அவமரியாதை சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

3 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

4 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

4 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

4 மணத்தியாலங்கள் ago