புனேயில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆன பியூஸ் அசோக் (23) அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சுவலி என்று மீட்டிங்கில் இருந்து வெளியேறிய அவர் திடீரென்று ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அசோக் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், நான் ஒரு சிறந்த மகனாக இருந்திருப்பேன். உனக்கு ஒரு சிறந்த மகன் கிடைக்க வேண்டும். நான் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து விட்டேன். தயவுசெய்து இதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். கவனமாக இருங்கள் என்று தனது அப்பாவுக்கு உருக்கமான கடிதத்தை அசோக் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணையை தீவிர்படுத்தி உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…