தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்தபோது விஜய்க்கு ஆளுநர் ஒரு முக்கியமான உத்தரவாதத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பின் போது, “பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைக் கொண்டு வாருங்கள்; அதுவரை வேறு யாரையும் ஆட்சி அமைக்க அழைக்க மாட்டேன்” என ஆளுநர் விஜய்க்குத் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. விஜய்யைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் அரங்கேறும் இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…
மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…