கள்ளக்குறிச்சியில் ஜனவரி 5 அன்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின (SC/ST) தம்பதிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
புதுமணத் தம்பதிகளுக்கு இலவசமாக பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் வழங்கப்பட்ட ‘தாலிக்கு தங்கம்’ மற்றும் திருமண நிதியுதவி போன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிகார மோதலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…