Breaking: தலா 3 லட்சம் ரூபாய்.. சற்றுமுன் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் விஜய்..!

Spread the love

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த செய்தி கேட்டு முதலமைச்சர் விஜய் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். தமது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தத் துயரமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்… கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல்…” பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த பெ.சண்முகம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…

2 minutes ago

“விஜய் வெறும் பொம்மை முதல்வர்”…. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்… அனிதா ராதாகிருஷ்ணன் உடைத்த அதிரடி ரகசியம்… பரபரப்பு…!

தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…

9 minutes ago

நண்பனின் மனைவியோடு கள்ளக்காதல்!.. வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்திய மத்திய காவல் படை காவலர்.. “என் புருஷனை மீட்டுத்தாங்க!”.. மனைவி 2 மகன்களுடன் நெஞ்சை உருக்கும் தர்ணா..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…

15 minutes ago

அதிமுகவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்… காலையில் முன்னாள் எம்பி… மாலையில் முன்னாள் அமைச்சரின் நிழல்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…

16 minutes ago

BREAKING: காய்ச்சல், வாந்தி, மயக்கம்… தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் செங்கோட்டையன்… ஷாக் நியூஸ்….!

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…

21 minutes ago

“டேட்டிங் ஆப் விபரீதம்.. அந்த உறுப்பை வெட்டி சாப்பிட்ட கொடூரம்.. நிர்வாணமாக தொங்கிய உடல்… போலீசாரையே நடுங்க வைத்த சைக்கோ கொலை”..!!

இந்த கொடூரமான குற்றச் சம்பவம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தொடங்கியது. கெவின் பேக்கன் என்ற இளைஞர் காணாமல்…

28 minutes ago