திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த செய்தி கேட்டு முதலமைச்சர் விஜய் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். தமது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தத் துயரமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…
இந்த கொடூரமான குற்றச் சம்பவம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தொடங்கியது. கெவின் பேக்கன் என்ற இளைஞர் காணாமல்…