மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியது சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இது ஏற்கத்தக்கதல்ல எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடுமையாகச் சாடினர்.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். தான் ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்குப் பிறந்த மகள் என்றும், அந்த வலியும் வேதனையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம்” என்று அவர் பொதுமக்களுக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…