AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027 ஆம் ஆண்டுக்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகளை செய்யலாம் என்று அவர் X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏஐ மற்றும் ரோபோக்கள் தற்போதைய வேலைகளை தானாக செய்யும் நிலை உருவாகும் போது, மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவார்கள் என்று அவர் விளக்கினார். இந்த பதிவு தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் மே 14-ஆம் தேதியான இன்று உலகம்…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை…
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அந்தப் பேரியக்கம் மீண்டும் ஒரு பெரும் பிளவை…
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அதிரடியான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வரவு ஒரு 'கவர்ச்சிகரமான மாயாஜால வெற்றி' என வர்ணித்துள்ள திமுக தலைவர்…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் உட்கட்சி அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம்…