மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி காசிநாத் என்பவருக்குச் சொந்தமான மாடு ஒன்று, சமீபத்தில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது பருவ சாகுபடி காலம் தொடங்கிவிட்டதால், உடனடியாக மற்றொரு மாடு வாங்குவதற்கு அவரிடம் போதிய பண வசதி இல்லை. இதனால் விவசாயப் பணிகள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக, காசிநாத்தின் வயது முதிர்ந்த மனைவி ஹவுசாபாய் மாட்டுக்குப் பதிலாகத் தன்னை ஏரில் பூட்டிக்கொண்டு வயலை உழும் கடினமான முடிவை எடுத்தார்.
காசிநாத் ஏரை ஓட்ட, அவரது மனைவி மாடு போல ஏரை இழுக்கும் இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்கள் மூலம் மாநில அரசின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அவசரமாக அந்த விவசாயிக்கு ஒரு மாட்டை மாற்றாக வழங்கி உதவினர். ஆனால், அரசாங்கம் கொடுத்த அந்த மாடு, வயலில் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே அப்படியே கீழே படுத்துவிட்டது.
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…