நாட்டின் அனைத்து சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளிலும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.
அதே வேளையில், இந்த புதிய கொள்கையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாடச்சுமையைக் குறைக்கும் வகையில் ஒரு முக்கிய சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் அந்த மூன்றாவது மொழிக்கு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…
நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றுமாறு அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அறிந்த தமிழக முதல்வர் ஜோசப்…
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…