திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்ற பெண்ணின் முந்தானையை பிடித்துக் கொண்டு நாய் பாச போராட்டம் நடத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் தினம் தோறும் இலட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது . இதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.
பெரும்பாலும் செல்ல பிராணிகள் தனது எஜமானர்களிடம் தன்னை வளர்ப்பவர்கள் இடம் மிகவும் பாசமாக இருக்கும். அவர்கள் எங்கேயாவது சென்றால் பின்னாடி வாளையாடிக் கொண்டு செல்லும்.
அத்தகைய குணம் கொண்டது நாய். அதுமட்டுமா தெருவில் இருக்கும் நாய்கள் கூட ஒருவேளை சோறிட்டால் போதும் நமக்கு மிகவும் விசுவாசம் ஆக இருக்கும். பொதுவாக பெண்கள் திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்வது வழக்கம் தான். அப்படி ஒரு பெண் திருமணம் முடிந்த பிறகு தனது கணவருடன் கிளம்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…