ரயிலில் வாட்சை தவறவிட்ட டாக்டர்…! இரவோடு இரவாக களமிறங்கிய ஊழியர்கள்…. வியக்க வைக்கும் சம்பவம்….!!

Spread the love

சென்னையை சேர்ந்த டாக்டரான மரியானோ என்பவர் நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்துள்ளார். இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்தவுடன் தனது கையில் கட்டி இருந்த வாட்சை ரயில் ரெஸ்ட் ரூமிற்கு சென்றபோது அங்கேயே தவற விட்டது நினைவுக்கு வந்தது. உடனடியாக இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்த சில நிமிடங்களில் ரயில்வே போலீஸ் நீங்கள் வந்த ரயில் யார்டுக்கு சென்று விட்டது.

அங்கே பார்க்க கூடியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் தவறவிட்ட வாட்ச் கிடைத்தது. இது குறித்து மரியானோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேர்மையாக சொல்வது என்றால் ரயில்வே மீதி எந்த தவறும் கிடையாது. வாட்ச்சை அங்கேயே விட்டு வந்தது எனது தவறு தான். அப்படி இருந்தும் கூட 12 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக வேலை பார்த்து எனது வாட்சை கண்டுபிடித்து தந்துள்ளனர் என கூறியுள்ளார். மறுநாள் தேவையான ஆவணங்களுடன் அவர் ரயில் நிலையத்திற்கு சென்று வாட்சை திரும்ப பெற்றுக் கொண்டார்.

Devi Ramu

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago