பாடகி பிருந்தா சிவகுமார் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா பற்றி நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தனது தந்தை மற்றும் அண்ணன்களை தொடர்ந்து திரையுலகில் பாடகியாக ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உட்பட ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார். பாடகியாக இருந்த அவர் ’பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நாயகியான ஆல்யா பட் அவர்களுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
பிருந்தா சிவகுமார் 2005ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது பாடகி பிருந்தா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…