2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், பிரேமலதா விஜயகாந்தும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் உரையாடினர். முன்னதாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல்களை பிரேமலதா மறுத்திருந்தாலும், இந்தச் சந்திப்பு அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதை உறுதி செய்யும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…