தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. அவர் இயக்கிய முதல் படம் நெறஞ்ச மனசு. கேப்டன் விஜயகாந்த் ஹீரோவாக அதில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது, நெறஞ்ச மனசு படத்தின் சூட்டிங் உளுந்தூர்பேட்டையில் நான் எடுத்துட்டு இருக்கேன். சரியான கூட்டம்.
அந்த கூட்டத்தில் வயதான பாட்டி ஒருவர், விஜயகாந்த் சாரை பார்க்கறதுக்கு ஆர்வமாக வர்றாங்க. ஆனா யாரும் அந்த பாட்டியை உள்ளே விடவில்லை. இதை தூரத்திலிருந்து பார்த்த விஜயகாந்த், டேய் பாட்டியை விடறான்னு சத்தமா சொன்னார. பாட்டி வந்ததும் கட்டிப்பிடித்து நலம் விசாரிச்சார்.
அப்போ அந்த பாட்டி, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் குறைச்சு ஊத்தறான் அரிசியை குறைச்சு போடறான். நீ வந்து அவனை அடின்னு சொல்லி கூப்பிட்டாங்க. அதுக்கு கேப்டன், அப்படியெல்லாம் அடிக்க முடியாது ஆத்தா. நீங்க ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைங்க. அதுக்கப்புறம் எவனும் எந்த ஊழலும் பண்ண முடியாது சொல்லிட்டு, இந்த ஆத்தாவை சாப்பிட வைத்து அனுப்புங்கள் என்று சொன்னார். அப்புறம் பாட்டி போகும் போது அரிசி கொடுத்து அனுப்பி வைத்தார் அதுதான் கேப்டன் என்று இயக்குனர் சமுத்திரக்கனி அதில் கூறியிருக்கிறார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…