கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ஆண்பாவம் பொல்லாதது என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த பட விழாவில் இயக்குனர் மிஸ்கின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறார். முகத்தை பார்த்து டைரக்டர் தேர்வு செய்யவில்லை. ஆடிஷன் செய்து திறமையின் அடிப்படையில் ஹீரோயினை தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக என் படங்களில் கதாநாயகி யார் என்று தேர்வு செய்வது குறித்து உதவி இயக்குனர்களிடம் கேட்பேன். அவர்களும் இவர் சரியாக இருப்பார்… அவர் சரியாக இருப்பார்… என கூறுவார்கள். நான் உடனே அந்த பெண்ணை நீ லவ் பண்றியா? என கேட்பேன். அப்படித்தான் கதாநாயகி தேர்வு என் படங்களில் அமைகிறது. இதே போல ஹீரோவாக நடித்திருக்கும் ரியோ ராஜ் தனது பெயரை ரியோ என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம். ராஜ் இனி வேண்டாம். அந்தப் பெயரை சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். கதாநாயகி குறித்து அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Executive காலி…
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை…
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய மூத்த…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
கம்போடியாவின் புனோம் பென்னில் ஒரு சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர் வெற்றிகரமாக அகற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவம்…