தமிழ் சினிமாவை மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சேரன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பட திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கின்றார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சேரன் நடுவில் வெளியாகியிருந்த திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு என் படத்தை வாரீர் ஃபிலிம் தயாரித்திருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார். நடிகர் சேரன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சேரனின் மனைவி பெயர் செல்வராணி.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி, இரண்டாவது மகள் பெயர் தாமினி. மூத்த மகள் நிவேதாவுக்கு சுரேஷ் ஆதித்யா என்பவர் உடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…