சட்டப்பேரவை தேர்தல் களத்திலிருந்து தான் பின்வாங்கியதற்கான காரணங்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தற்போது மிக முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார். இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு ‘தொங்கு சட்டசபை’ அமையவே அதிக வாய்ப்புள்ளதாகத் தனது அரசியல் கணிப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், தான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டுத் தேர்தலில் போட்டியிடுவதாக எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்குக் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். பதவி ஆசை காரணமாகத் தான் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டின் காரணமாகவே தேர்தல் போட்டியில் இருந்து விலகியதாகவும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…