BREAKING: தமிழகத்தில் பறவை காய்ச்சல்?… சற்றுமுன் பொதுமக்களுக்கு அரசு அவசர உத்தரவு….!

Spread the love

சென்னை அடையாறு பகுதியில் சமீபத்தில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் காகங்களின் மாதிரிகளைப் பரிசோதித்து, இந்தத் தொற்றை உறுதி செய்து தமிழகத் தலைமைச் செயலருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது. பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், அரசுத் தரப்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிரிழந்த பறவைகளை ஆழமாகத் தோண்டி புதைக்கவும், கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் காகங்கள் அல்லது இதர பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும், சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

“4 மாதத்தில் 24 கோடி அவுட்!.. ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த பயங்கரம்.. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அம்பலம்.. அதிரவைக்கும் பின்னணி”..!!!

பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

58 seconds ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா..? அரசியலில் திடீர் திருப்பம்…!!

அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. அவ்வாறு ராஜினாமா…

9 minutes ago

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா.. 100 சதவீதம் குதிரை பேரம்.. தவெக-வை வெளுத்து வாங்கிய இன்பத்துரை…!!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது,…

11 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த அதிரடி ஷாக்..! 3 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசிய சந்திப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…

28 minutes ago

பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…

54 minutes ago

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…

59 minutes ago