கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… ஜூலை 1 முதல் அதிக கட்டணம்… கொஞ்சம் பார்த்து யூஸ் பண்ணுங்க ..!

Spread the love

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 2025 ஜூலை 1 முதல் சில கிரெடிட் கார்டு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. இதில் பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் வெகுமதி சலுகைகள் பெரிய மாற்றம் வரப்போகிறது. இந்த மாற்றங்கள் ஆன்லைன் கேம்மிங், வாலட் ரீசார்ஜ் மற்றும் பயன்பாட்டு பில் கட்டணங்களுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பெரிதும் பாதிக்கும். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கேமிங், வாலெட் ரீசார்ஜ் செய்யும் போது ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

இது மாதம் 4999 இன்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலமாக paytm, மொபி குவிக், பிரீசார்ஜ் மற்றும் ஓலா மணி போன்ற வாலட்களில் கிரெடிட் கார்டு மூலம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் ஏற்றினால் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். இது அதிகபட்சமாக 4999 ரூபாயாக இருக்கும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அல்லது வழிகாட்டை மூலமாக 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் பயன்பாட்டு வில்களுக்கு ஒரு சதவீதம் கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

23 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

39 minutes ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

51 minutes ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

1 மணத்தியாலம் ago

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…

1 மணத்தியாலம் ago