பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்தவர் நஷீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங். அவர்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் 200 ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை ராம்சிங் வாங்கி இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்த லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் 1.5 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்தது. இந்த விஷயம் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பரவியது. இதனால் யாராவது தங்களை தாக்கி விட்டு பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் என்று ராம்சிங் அவரது மனைவி நஷீப் கவுர் தம்பதியர் பயந்தனர்.
இதனால் ராம் சிங் வீட்டை பூட்டிவிட்டு தனது செல்போனையும் அணைத்துவிட்டு தனது மனைவியுடன் யாருக்கும் சொல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். இந்த தகவலை அறிந்த போலீசார் ராம்சிங் மற்றும் நஷீப் கவுரை தொடர்பு கொண்டனர். மக்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனால் தைரியம் அடைந்த ராம்சிங் தனது மனைவியுடன் தங்கள் வீட்டுக்கு திரும்பி இருக்கின்றனர்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…