அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவும் ஆன செங்கோட்டையன் நேற்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் இபிஎஸ் இல்லத்தில் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். நள்ளிரவில் நடந்த இந்த ஆலோசனை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…