கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் முகம்மது சுஹைல் அன்சாரி, திருமணமான இளம்பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்களின் பழக்கத்தை அறிந்த பெண்ணின் கணவர் தனது மனைவியைக் கண்டித்ததால், மனமுடைந்த அந்தப் பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மரணத்திற்கு முகம்மது சுஹைல் அன்சாரி தான் காரணம் என்று அந்தப் பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை…
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…
தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…